வியாழன், 11 பிப்ரவரி, 2021

மாவீரன் பகத் சிங் பொன்மொழிகள் -BHAGATH SINGH IN QUOTS (septemper 1907 -march 23 1931)

1. கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவதே மேல்...

 2. தனிநபர்களைக் கொல்வது எளிது ஆனால் உங்கள் கருத்துக்களைக் கொல்ல முடியாது. 

3. கேளாத செவிகளைத் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது
4. நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள் இந்த உலகைப் பிரகாசிக்கச் செய்யும்.

 5. எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது. மனிதனின் மூளையை முடமாக்கி அவனைப் பிற்போக்கில் தள்ளிவிடும்.
Ideals and opinions 1 Communism 2 Atheism 3 "Killing the ideas" (septemper 1907 -march 23 1931)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam