தி.மு.க வின் சட்டமன்ற தேத்தல் அறிக்கை 2021
*திருக்குறள் தேசியநூலாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும்
*ரேஷன் அட்டைகளுக்கு ரூ 4000 வழங்கப்படும்
*ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் ,பெட்ரோல் டீசல் விலை ரூ 5 ,குறைக்கப்படும்
*சிலிண்டருக்கு ரூ 100 மானியம் வழங்கப்படும்
*கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் ,சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்
*இந்து கோவில்களை சீரமைக்க 1000 கோடி ஒதுக்கீடு ,மசூதி ,தேவாலயங்கள் சீரமைக்க 200 கோடி ஒதுக்கீடு
*நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகம் அமைக்கப்படும்
*பணிக்காலதில் இறக்கும் அரசு ஊழியருக்கு நிதிஉதவி 4000 மாக உயர்த்தப்படும்
*பத்திரிக்கையாளர்களுக்கு தனி அன்னையும்
*மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ 24.000 ஆகா உயர்த்தப்படும்
*விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்குவதர்கு 10000 மானியம் வழங்கப்படும்
*தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு
*மக்களிற்கான பேறுகால விடுமுறை 12 மாதம் ஆகா உயர்த்தப்படும்
*நீட் தேர்வு ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும்
*தொழிலார்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம்
*கலைஞர் பெயரில் 500 உணவகங்கள்
*8 ஆம் வகுப்புவரை தமிழ் கட்டாயம்
*புதிதாக 200 தடுப்பணைகள் கட்டப்படும்
*மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
*தனியார் துறையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்
*பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்
*மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி
*நெல்லுக்கான ஆதரவிலை குறைந்தபட்சம் 2500 ஆக உயர்த்தப்படும்
*மகளிர் சுயஉதவிக்குழுவின் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி
*வடலுரிர் வள்ளலார் பெயரில் சர்வதேச மய்யம் அமைக்கப்படும்
*மாதம் ஒரு முரை மட்டும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்
*வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40% இடவொதுக்கீடு அமல்படுத்தப்படும்
*அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்
*ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்,உளுதம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக